விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை! வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு நகரம்!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று முதல் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி ஒட்டுமொத்த நகரமும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு உண்டானதுடன், பொது மக்களின் வாகனங்களும் சேதமடைந்தனர். பல்லாண்டு ஓர் சிவாஜி நகர் இந்திரா நகர் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் குலம் போல மழைநீர் தேங்கியது இதன் காரணமாக பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள். அலுவலகம் முடிந்து வீடு … Read more