எப்படியாவது காப்பாற்றுங்கள்! உயிர் போகும் தருவாயில் ஆம்புலன்சில் கெஞ்சிய பிபின் ராவத்!

எப்படியாவது காப்பாற்றுங்கள்! உயிர் போகும் தருவாயில் ஆம்புலன்சில் கெஞ்சிய பிபின் ராவத்!

சென்ற 8ம் தேதி நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு சோக சம்பவம் நடைபெற்றது நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி உட்பட சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் நினைத்துப் பார்த்திருக்க கூட மாட்டார்கள். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருக்கின்ற காட்டேரி பள்ளத்திற்கு அருகில் நடைபெற்ற ஒரு விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் மட்டுமல்லாது உலகம் முழுவதையும் … Read more

விமான விபத்து! முப்படைகளின் தலைமைத் தளபதியின் மரணம் விபத்தா அல்லது சீனாவின் சதி வேலையா?

விமான விபத்து! முப்படைகளின் தலைமைத் தளபதியின் மரணம் விபத்தா அல்லது சீனாவின் சதி வேலையா?

நேற்று குன்னூரில் நடைபெற்ற விமான விபத்தில் பலியான முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் உடல் நாளைய தினம் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இவர் கடந்த 2020ஆம் ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார், இந்த முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டு அந்த பதவியை முதலில் அலங்கரித்தவர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது. இவர் 1978ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்து இருக்கிறார், அன்று முதல் தன்னுடைய இறப்பு நாள் வரையில் ராணுவத்திற்காக … Read more