3 நாளில் தொடை இடுக்குகளில் உள்ள கருமை நீங்கிவிடும்!!

3 நாளில் தொடை இடுக்குகளில் உள்ள கருமை நீங்கிவிடும்!!

3 நாளில் தொடை இடுக்குகளில் உள்ள கருமை நீங்கிவிடும்!! வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே தொடை இடுக்குகளில் இருக்கும் கருமையை போக்கிவிடலாம். தேங்காய் எண்ணெய், எலுமிச்சை : எலுமிச்சைப் பழத்தின் பாதியை எடுத்து, ஜூஸாக பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் தேங்காய் எண்ணெய்யை எடுத்து கலக்கி, தொடை இடுக்குகளில் கருப்பாக இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்கையில் கருமை நீங்கும். இது போன்ற வேறு பொருட்களைக் கொண்டு எப்படி சரி செய்யலாம் என்பதை … Read more