இறந்து விட்டார் என பிணவறைக்கு அனுப்பப்பட்ட உடல்! ஐந்து நாட்கள் கழித்து உயிர் இழந்த பரிதாபம்!
இறந்து விட்டார் என பிணவறைக்கு அனுப்பப்பட்ட உடல்! ஐந்து நாட்கள் கழித்து உயிர் இழந்த பரிதாபம்! டெல்லியின் கிழக்கு பகுதியில் மொராதாபாத் என்ற இடத்தில் கடந்த நவம்பர் 18 ம் தேதி ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் ஸ்ரீகேஷ் குமார் என்ற 40 வயது மதிக்கத் தக்க நபர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். எனவே அவரை மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக்கல்லூரி … Read more