மது விருந்து நடத்திய விவகாரம்! நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றிபெற்ற போரிஸ் ஜான்சன்!
இங்கிலாந்து நாட்டில் கடந்த 2019 ஆம் வருடம் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். கடந்த 2020-ம் வருடம் நோய்த்தொற்றுக்கு எதிராக இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி லண்டனின் பிரதமர் அலுவலக இல்லத்தில் 100க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் விருந்து வழங்கினார். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்ததால் அவருடைய தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதேபோல இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிளிப்பின் இறுதிச் சடங்கின்போது … Read more