விபத்தில் ஏற்பட்ட மூளைச்சாவு… இறந்தும் பலரை வாழ வைத்த வாலிபர்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மரணம்…!

விபத்தில் ஏற்பட்ட மூளைச்சாவு… இறந்தும் பலரை வாழ வைத்த வாலிபர்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மரணம்…   திருவாரூர் மாவட்த்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் விபத்தில் மூளைச்சாவு அடைந்ததை  அடுத்து அவருடைய உடல் உறுப்புகள் தானம் சொய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்தும் பல உயிர்களை வாழவைத்த அந்த வாலிபரின் மரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவாரூர் மாவட்டத்தின் தில்லைவிளாகத்தில் வசித்து வந்த இராஜேந்திரன் என்பவரின் மகன் மணிகண்டன் என்பவரின் உடல் உறுப்புகள் தான் தற்பொழுது தானமாக வழங்கப்பட்டுள்ளது. வாலிபர் மணிகண்டன் … Read more

மனிதனுக்கு விலங்கின் அந்த பாகத்தை வைத்து ஆராய்ச்சி! வெற்றி அடைந்த அதிசயம்!

Research to put that part of the animal to man! The miracle of success!

மனிதனுக்கு விலங்கின் அந்த பாகத்தை வைத்து ஆராய்ச்சி! வெற்றி அடைந்த அதிசயம்! பொதுவாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சி, பல ஆண்டுகளாக நடைபெற்ற வண்ணமே உள்ளது. ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு மிக நெருங்கிய இனமான மனித வகை குரங்குகளிடமிருந்து உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டனர். அதன்பிறகு பல கட்ட முன்னேற்றத்தைத் பெற்றுள்ள ஆராய்ச்சி தற்போது மிகப்பெரிய மைல் கற்களை தொட்டுள்ளது. ஏனென்றால் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அதில் அவர்கள் வெற்றியும் … Read more