இந்து கோவில்களை சூறையாடி சாமி சிலைகளை அழித்து அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்!

Mysterious persons who looted Hindu temples, destroyed Sami idols and committed atrocities!

இந்து கோவில்களை சூறையாடி சாமி சிலைகளை அழித்து அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்! சில மர்ம நபர்கள் இனவெறி, ஜாதிவெறி இரத்தத்தில் கலந்தே இருக்கின்றனர். அந்த திமிர் உடனேயே ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களை என்னதான் செய்வது. நம் தமிழ்நாட்டில் அனைத்து மதத்தவரும் ஒரு சகோதரதுவதுடனேயே இருக்கிறோம். என்னதான் உட்கட்சி பூசல் போல பல சிறு சண்டைகள், பஞ்சாயத்துக்கள் இருந்தாலும் நாம் சகோதரத்துவத்துடன் தான் இருக்கிறோம். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ரகிம்யார் மாவட்டத்திலுள்ள போங் நகரில் விநாயகர் … Read more