காவிரி மற்றும் குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்…! முதல்வர் உறுதி…!

காவிரி மற்றும் குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்...! முதல்வர் உறுதி...!

புதுக்கோட்டை மாவட்டம் ஐ டி சி ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்ற எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து கார் மூலமாக விராலிமலை சென்றடைந்தார். அங்கே சுமார் 100 கோடி மதிப்பிலான 55 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு இருக்கின்ற ஐடிசி தொழிற்சாலையினை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழிற்சாலை மூலமாக அந்த மாவட்டத்தில் உள்ள 2200 … Read more