ஒரே மாதத்தில் 426 மாணவர்களுக்கு கொரோனா! அச்சத்தில் உலகம்!

Corona for 426 students in a single month! The world in fear!

ஒரே மாதத்தில் 426 மாணவர்களுக்கு கொரோனா! அச்சத்தில் உலகம்! கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாகவே பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவருமே வீட்டிலிருந்தே படிப்பை தொடர்ந்து வருகின்றனர். உலகமே ஸ்தம்பித்தது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி போட்டதன் விளைவாக எல்லா இடங்களிலும், எல்லா மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பதை குறித்து ஆலோசனைகள் செய்து, தற்போது ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்க அரசு பல்வேறு … Read more