சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்! தமிழகத்தில் கீழ்க்கண்ட ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால்,கடந்த வெள்ளிக்கிழமையன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமை செயலாளர் சண்முகம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட கூடாது … Read more