தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 29,976 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு! சுகாதாரத்துறை தகவலால் அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, தமிழ்நாட்டின் நேற்று புதிதாக 1,41, 262 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 147 ஆண்கள் மற்றும் 12829 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 25, 976 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து வருகைதந்த 18 பேரும் 12 வயதிற்கு உட்பட்ட 1033 குழந்தைகளும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் … Read more