தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 29,976 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு! சுகாதாரத்துறை தகவலால் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, தமிழ்நாட்டின் நேற்று புதிதாக 1,41, 262 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 147 ஆண்கள் மற்றும் 12829 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 25, 976 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து வருகைதந்த 18 பேரும் 12 வயதிற்கு உட்பட்ட 1033 குழந்தைகளும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் … Read more

நாட்டில் 4 கோடியை கடந்த நோய் தொற்று பாதிப்பு! மத்திய அரசின் தகவலால் அதிர்ச்சி!

நாட்டில் நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்து இருக்கிறது இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்2, 85 , 914 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 2,55,884 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,0085,116 ஆக இருக்கிறது தற்சமயம் 22,23,018 பேர் இதற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்ற 24 மணி நேரத்தில் 2,99073 பேர் … Read more

தமிழகத்தில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் நேற்றைய நோய்த்தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,48,252 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16 ,234 ஆண்கள் 2,325 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 28,561 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக 7,120 பேரும் கோயம்புத்தூரில் 3390 பேரும் செங்கல்பட்டு 2196 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக சிவகங்கையில் 138 பேரும் பெரம்பலூரில் 123 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று வெளிநாட்டிலிருந்து … Read more

திடீரென்று எகிறிய நோய் தொற்று பாதிப்பு! காரணம் பொங்கல் விடுமுறையா?

தமிழ்நாட்டில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பலர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த சூழ்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று பொங்கல் விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந்து. தற்சமயம் தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்திருக்கிறது. கடந்த இரு நாட்களாக குறைந்த நோய்த்தொற்று எண்ணிக்கை நேற்றையதினம் அதிகரித்திருக்கிறது. அந்த விதத்தில் நேற்று முன்தினம் எண்ணிக்கையை விட 3,903என்ற அளவில் அதிகரித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நேற்றைய தினம் நோய்த் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் … Read more

நோய்த்தொற்று பரவல்! நேற்றைய பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,35,255 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 13,753 ஆண்கள் 9,690 பெண்கள் என்று ஒட்டு மொத்தமாக 23,443 பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 6 ,8591 பேரும், செங்கல்பட்டில் 2236 பேரும், கோயமுத்தூரில் 2042 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக திண்டுக்கல்லில் 52 பேரும், பெரம்பலூரில் 42 … Read more

நோய்த் தொற்று பாதிப்பு சிகிச்சையில் இருப்போரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 1.42 லட்சம்! சுகாதாரத் துறையை வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் புதிதாக 1,39,559 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 14,197 ஆண்கள் மற்றும் 9 ,578 ஆண்கள் என்று ஒட்டு மொத்தமாக 23,975 நபர்களுக்கு புதிதாக நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 8 ,987 பேரும். செங்கல்பட்டில் 2701 பேர் கோவையில் 1,866 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 73 … Read more

நாட்டில் 2 லட்சத்தை நெருங்கும் தினசரி நோய்த் தொற்று பாதிப்பு!

நாட்டின் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 1 லட்சத்து 68 ஆயிரத்து 63 ஆக இருந்தது. ஆனாலும் இன்று ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 720 ஆக அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக, நாட்டில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 70 ஆயிரத்து … Read more

நாடு முழுவதும் தீயாக பரவும் நோய் தொற்று! முடிவுக்கு வருவது எப்போது?

சீனாவில் முதல் முதலாக தோன்றிய நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் காலடி எடுத்து வைத்தபோது ஒரு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதே வருடம் மார்ச் மாதத்தில் முதல் பலியை கொடுத்தபோது கூட நாட்கள் செல்ல, செல்ல, அதன் வீரியம் அதிகரிக்கும் என்று யாருக்கும் தோன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் கூட யாரும் எதிர்பாராத ஒரு வினை தான் அது வழங்கி வருகிறது … Read more

402 நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நோய்த்தொற்று பரவல்! பீதியில் டெல்லி அரசியல் பிரமுகர்கள்!

நாடு முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது முதல் இரண்டு அலைகளை விடவும் தற்போது இந்த நோய்த்தொற்றின் மூன்றாவது அலை அதிவேகமாக பரவி கொண்டு உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து ௫௯ ஆயிரத்து 532 பேர் நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கை 327 ஆக பதிவாகி இருக்கிறது, இது வரையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சத்து 28004காக இருக்கிறது. அதோடு நாடு முழுவதும் புதிய வகை … Read more

இந்தியாவில் மீண்டும் அசுர வேகத்தில் பரவும் நோய் தொற்று!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் மறுபடியும் அதிகரித்து வருகிறது, அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக நாட்டில் நோய் தொற்று பின்னர் வேகத்தை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 723 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்று முன்தினம் பதிவான 1 லட்சத்து … Read more