நாட்டில் சற்றே குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் சற்றே குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15,851 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 16,561 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட சூழ்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அது சற்றே குறைந்திருக்கிறது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15,851 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,42,53,740 என ஆனது, … Read more

உலகளாவிய நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 52 கோடியை கடந்தது!

உலகளாவிய நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 52 கோடியை கடந்தது!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்று பரவல் முதன்முதலாக சீனாவின் வூஹான் நகரத்தில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த நோய் தொற்று பரவல் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையிலும், டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகைகளில் உருமாற்றமடைந்து நோய் தொற்று பரவல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், … Read more

நாட்டில் மேலும் 13,086 பேருக்கு நோய் தொற்று பரவல்!

நாட்டில் மேலும் 13,086 பேருக்கு நோய் தொற்று பரவல்!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,086 பேருக்கு நோய் தொற்று பரவல் உறுதியாகி இருக்கிறது. 12,456பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற புள்ளி விவரத்தினடிப்படையில் தெரிவித்திருப்பதாவது நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,086 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,35,31,650 என இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 12,456 பேரு குணமடைந்து இருப்பதால் இந்த நோய் … Read more

பேரதிர்ச்சி கடந்த 24 மணி நேரத்தில் 2 மடங்காக அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

பேரதிர்ச்சி கடந்த 24 மணி நேரத்தில் 2 மடங்காக அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

தமிழகத்தில் சென்ற செப்டம்பர் மாதம் முதல் நோய் பரவல் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த விதத்தில் தற்போது இந்த கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த நிலையில், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2️ மடங்காக நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து இருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் 25,896 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,359 பேருக்கு நோய் தொற்று உறுதி … Read more

நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மத்திய அரசு எச்சரிக்கை!

நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மத்திய அரசு எச்சரிக்கை!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 12,249 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இது நேற்றைய பாதிப்பை விடவும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 9,862 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில் ஒட்டுமொத்தமாக 4,27,25,055 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். நாடு முழுவதும் இன்று மட்டுமே 13 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்கள். இதுவரையில் ஒட்டுமொத்தமாக … Read more

பேரதிர்ச்சி! இந்தியாவில் 8000த்தை கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

பேரதிர்ச்சி! இந்தியாவில் 8000த்தை கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் சென்ற சில நாட்களாக நோய் தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த சூழ்நிலையில், இதில் நேற்றைய தினம் அதிரடி மாற்றம் நிகழ்ந்தது. தினசரி நோய் தொற்று பாதிப்பு 7000க்கும் கீழே சென்றது. இந்த சூழ்நிலையில், நாட்டில் ஒரே நாளில் 8,822 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 8084 பேருக்கும், நேற்றைய தினம் 6,594 பேருக்கும், நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த பாதிப்பானது இன்றைய தினம் 8,822 … Read more

உலகளாவிய நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 51 கோடியை கடந்தது!

உலகளாவிய நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 51 கோடியை கடந்தது!

சீனாவில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் முதல் முறையாக நோய் பரவல் கண்டறியப்பட்டு அங்கே இந்த நோய் பரவல் மிகத் தீவிரமாக பரவி வந்தது. அங்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தி பெரும் அச்சத்தை உண்டாக்கியது. அதோடு மட்டுமல்லாமல் சற்றேறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 220 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி இந்த நோய்த் தொற்று பாதிப்பு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணி … Read more

மகிழ்ச்சி உலகளாவிய நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 51.22 கோடி!

மகிழ்ச்சி உலகளாவிய நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 51.22 கோடி!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் நோய்த்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவல் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, உள்ளிட்ட வல்லரசு நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. அதிலும் அமெரிக்காவை கடுமையாக இந்த நோய் பாதித்திருக்கிறது, தற்போது வரையில் அந்த நாடுதான் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தியா இந்த நோய் பாதிப்பில் 2வது இடம் வகிக்கிறது. இந்த நோய்த்தொற்று பரவலுக்கு காரணமாக இருந்தது சீனா தான் அந்த நாட்டில்தான் கடந்த 2019 … Read more

அதிர்ச்சி! உலகளாவிய நோய்த்தொற்று பாதிப்பால் இறந்தவரின் எண்ணிக்கை 63.21 லட்சமாக அதிகரிப்பு!

அதிர்ச்சி! உலகளாவிய நோய்த்தொற்று பாதிப்பால் இறந்தவரின் எண்ணிக்கை 63.21 லட்சமாக அதிகரிப்பு!

நோய்தொற்று பரவல் உலகளவில் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதித்து வருகிறது. இந்த நோய் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், இருக்கின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் பொருளாதாரத்திலும் சரி, வர்த்தகத்திலும் சரி, ஏற்கனவே வளர்ச்சி பெற்ற நாடு தான் ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது தான் பொருளாதாரத்திலும், ஏற்றுமதியிலும், மெல்ல, மெல்ல, வளர்ந்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில், தற்போது இந்த நோய் பரவல் நாட்டின் வளர்ச்சியை வெகுவாக பாதித்திருக்கிறது. இந்த … Read more

அதிர்ச்சி இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் நோய்த்தொற்று பரவல்! முகக்கவசம் கட்டாயம்!

அதிர்ச்சி இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் நோய்த்தொற்று பரவல்! முகக்கவசம் கட்டாயம்!

நாட்டில் சமீப காலமாக மராட்டியம், கேரளா, போன்ற சில மாநிலங்களில் நோய்த்தொற்றுப்பரவல் அதிகரித்துவருகிறது. இதனடிப்படையில் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி 4,270 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்திருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,518 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . நேற்று வெளியிட்ட அறிவிப்பினடிப்படையில், நோய்தொற்றுக்கு இதுவரையில் 15 … Read more