தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் நோய் தொற்று பாதிப்பு!

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் நோய் தொற்று பாதிப்பு!

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர் பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அதாவது வெகு நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் நோய்த்தொற்றின் ஒரு நாளைய பாதிப்பு 100 ஐ கடந்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தமிழகத்தில் ஒரே நாளில் 14,049 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 139 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒட்டுமொத்த நோய் தொற்று பாதிப்பு என்பது 34,55,613 என பதிவாகியிருக்கிறது. நோய்த்தொற்று … Read more

மீண்டும் ஊரடங்கு! மீறினால் அபராதம் அதிரடி உத்தரவை பிறப்பித்த மாநில அரசு!

மீண்டும் ஊரடங்கு! மீறினால் அபராதம் அதிரடி உத்தரவை பிறப்பித்த மாநில அரசு!

ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா மொத்தமாக அச்சுறுத்தி வருகின்றது. உலகின் பல நாடுகள் மறுபடியும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்ற சூழலில் ,மகாராஷ்டிரா மாநிலத்தில் வைரஸ் தொற்று சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதுமே மாலை 5 மணி முதல் அடுத்த தினம் காலை 5 மணி வரையில் 12 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது தொடர்பாக அந்த மாநில அரசு ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று … Read more