கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்… கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு!!

  கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்… கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு…   புதுச்சேரியின் கல்லூரிகளில் சைபர் கிரைம் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்.   புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் தொடர்பாகவும், மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தெடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி ஆளூநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற … Read more