தீபாவளிக்காக நேரத்தை அதிகரித்த மெட்ரோ! மகிழ்ச்சியில் மக்கள்!
தீபாவளிக்காக நேரத்தை அதிகரித்த மெட்ரோ! மகிழ்ச்சியில் மக்கள்! பொதுவாகவே தீபாவளி பண்டிகையை எல்லோரும் அவர்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடத்தான் விரும்புவார்கள். அந்தவகையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பலர் அவர்களுக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் தான். கடந்த கொரோனா காலத்தில் பல திட்டங்கள் ரத்தானது. அதில் மெட்ரோவும் ஒன்று. அதில் பல நேரக்கட்டுப்பாடுகள் அறிவித்து பயணங்களை குறைத்தது. இதுபோன்று, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை மற்றும் நாளை … Read more