புகழ் பெற்ற கோவிலில் தசராவை ஒட்டி இன்று சூரசம்ஹாரம்!

Surasamaharam today on the occasion of Dasara in the famous temple!

புகழ் பெற்ற கோவிலில் தசராவை ஒட்டி இன்று சூரசம்ஹாரம்! தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. சில புகழ்பெற்ற கோவில்களில் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.  இதனை மொத்தம் 10 முதல் 12 நாட்கள் வரை கோவிலுக்கு ஏற்றவாறு கொண்டாடுவார்கள். அதுபோல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளான இன்று நள்ளிரவில் சூரசம்காரம் நடைபெறவுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கொரோனாவின் தடுப்பு நடவடிக்கையாக கோவில் விழாக்களில் பக்தர்கள் பங்கேற்க … Read more

தசரா காரணமாக 4000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்த அரசு!

The government has arranged 4000 special buses due to Tasara!

தசரா காரணமாக 4000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்த அரசு! பெண் தெய்வங்களான பார்வதி, சரஸ்வதி, லக்ஷ்மி முதலான முக்கிய மூன்று தெய்வங்களை நாம் சிறப்பாக கொண்டாடும் ஒரு திரு விழாதான் நவராத்திரி. இதில் பத்து நாட்கள் அனைத்து கோவில்களிலும் இதை சிறப்பாக கொண்டாடுவார்கள். அதே தசரா என்பது பத்து நாட்கள் நமது நாட்டில் கொண்டாடப்படும் நவராத்திரி ஆகும். ஆனாலும்  இந்தியாவில் இது அதிக அளவு மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே. அதன்  காரணமாக விழாவை … Read more