லண்டனுக்குப் பறந்த ப்ளட் சாம்பிள்! என்ன ஆயிற்று ஸ்டாலினுக்கு திமுகவில் பரபரப்பு!

லண்டனுக்குப் பறந்த ப்ளட் சாம்பிள்! என்ன ஆயிற்று ஸ்டாலினுக்கு திமுகவில் பரபரப்பு!

ஆண்டுக்கு ஒரு முறை லண்டன் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் அங்கு செல்வதாக இருந்தது. ஆனாலும் கொரோனா தாக்கம் அப்போது வெளிநாடுகளில் மிக அதிகமாக இருந்த காரணத்தால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்தில் லண்டன் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் பொது முடக்கம் அறிவித்ததால் சர்வதேச விமானங்கள் தடை செய்யப்பட்டு இருந்த காரணத்தால், என்ன செய்வது … Read more

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் திமுக! சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்!

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் திமுக! சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்!

100 நாட்கள் கொண்ட பரப்புரையை திருக்குவளையில் நாளைய தினம் ஆரம்பிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக கடந்த ஐந்து வருடங்களாக காத்திருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் தன்னுடைய தேர்தல் பணிகளை ஆரம்பித்து இருக்கின்றது. அதேசமயம் ஆளும் கட்சியான அதிமுகவும் தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. திமுகவுடைய முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் முதல் முறையாக களம் காண இருக்கும் நிலையில், … Read more

ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோரால் வந்த தலைவலி! திமுக நிர்வாகிகள் புலம்பல்!

கட்சியின் வளர்ச்சிக்காகவும் தேர்தல் பணிக்காகவும் நிறுவனத்தை நியமனம் செய்து அந்த நிறுவனம் சொல்லும் ஆலோசனைகளின் படி நடந்து வருகின்றது திராவிட முன்னேற்ற கழகம். அந்த கட்சியின் அறிக்கைகளில் ஆரம்பித்து பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், மற்றும் பொதுக்கூட்டம், ஆகிய அனைத்துமே அந்த நிறுவனம் சொல்வது போலத்தான் நடந்து வருகின்றது. தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் அந்த கட்சிக்கு வலிமை சேர்க்கும் விதமாக எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தை திமுகவை ஆரம்பிக்க வைத்திருக்கிறது அந்த நிறுவனம். விரைவில் தேர்தல் வரவுள்ள சமயத்தில் உறுப்பினர் … Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட துரைமுருகன்! கலக்கத்தில் சீனியர் நிர்வாகிகள்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட துரைமுருகன்! கலக்கத்தில் சீனியர் நிர்வாகிகள்!

திமுகவில் சென்னை வடக்கு கிழக்கு சென்னை மேற்கு சென்னை தென் மேற்கு ஆகிய மாவட்டங்களை பிரித்து நிர்வாகிகள் நியமனம் செய்துள்ளதாக திமுகவின் தலைமை அறிவித்திருக்கின்றது. இது சம்பந்தமாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை வடக்கு மாவட்ட கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் சிறப்பாக நடைபெறவும், சென்னை வடக்கு, சென்னை வட கிழக்கு, சென்னை மேற்கு சென்னை தெற்கு, ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1. சென்னை … Read more

வைத்த ஆப்பையே திருப்பி வைத்த அமைச்சர்! ஆடிப்போன எதிர்க்கட்சி தலைவர்!

திண்டிவனம் அருகே இருக்கின்ற வானூர் பகுதியில் குவாரி டெண்டர் கொடுத்த விவகாரத்தில் மு க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கை திமுக உட்கட்சி பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கான முன்னோட்டம் என்று தெரிவித்திருக்கின்றார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கல்குவாரிகள் இருக்கின்றன அவற்றில் ஒரு குவாரி நடத்துவதற்காக வானூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின் மகனுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டெண்டரை இப்போது கனிம வளர்பிறை கவனித்து வரும் அமைச்சர் சிவி சண்முகம் … Read more

முக்கிய நடிகரை அவமான படுத்திய உதய நிதி! நொந்து போன கே.என்.நேரு! 

முக்கிய நடிகரை அவமான படுத்திய உதய நிதி! நொந்து போன கே.என்.நேரு! 

திமுக செயலாளரும் நடிகருமான உதயநிதி சொல்படிதான் அங்கிருக்கும் திண்டுக்கல்லுக்கு இளம் நிர்வாகிகள் முதல் மூத்த நிர்வாகிகளை வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் தன்னுடைய ரசிகர் மன்றத் தலைவரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து இருக்கிறார் உதயநிதி. மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் திருச்சி பகுதியில் ஏற்கனவே கொடிகட்டிப் பறந்த கே என் நேரு கிட்டத்தட்ட ஓரம் கட்டி வருகிறார் அவருடைய ஆதரவாளர்கள் பலருக்கு தான் எதிர்காலம் என்று கணித்து அவர் … Read more

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென்று வெளியிட்ட அறிவிப்பு! பரபரப்பான அண்ணா அறிவாலயம்!

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென்று வெளியிட்ட அறிவிப்பு! பரபரப்பான அண்ணா அறிவாலயம்!

திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் தேதி ஆரம்பிக்கிறது என்று அந்தக் கட்சியின் தலைமை கழகம் தெரிவித்திருக்கின்றது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கின்றது இதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக தே இந்த உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் மாநிலத்தில் இருபெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் அதோடு … Read more

வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டோம் என்று புலம்பும் திமுக! ஐபேக் நிறுவனம் அப்செட்!

வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டோம் என்று புலம்பும் திமுக! ஐபேக் நிறுவனம் அப்செட்!

காலத்திற்கு தேவையான வழிமுறைகளை சொல்வது இல்லை. அதே நேரம் நாங்கள் ஏதாவது செய்தால், உடனடியாக அதற்கு தடை போடுகிறார்கள். மொத்தத்தில் வம்பை விலை கொடுத்து வாங்கிய கதையாகத்தான் இருக்கிறது .என்று வெடிக்கிறார் வடமாவட்ட திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர். திமுகவின் சட்டசபை தேர்தல் பிரச்சார பொறுப்பை ஐபேக் நிறுவனம் ஏற்றுக் கொண்டபோது, ரொம்ப பிரபலமாக பேசப்பட்டது ஐபேக் நிறுவனம் வந்துவிட்டது இனி அடுத்து நம்ம ஆட்சிதான் என்று அந்த கட்சியினர் ஆனந்தமாக இருந்தார்கள். ஆனால் சிறிது நாட்களிலேயே … Read more

தில்வாலே குச் ரஹிஹோ கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்த அந்த கருத்தால்! வெறுத்துப்போன டி.ஆர்.பாலு!

தில்வாலே குச் ரஹிஹோ கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்த அந்த கருத்தால்! வெறுத்துப்போன டி.ஆர்.பாலு!

திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் டி ஆர் பாலு தலைமையில் மாவட்டம்தோறும், ஒவ்வொரு ஊராக சென்று கருத்து கேட்டு வருகிறார்கள். திருப்பூரில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கேட்பு கூட்டத்தில், பேசிய ஒரு கட்சி நிர்வாகி தயவுசெய்து தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகளை மூடுவது குறித்து தெரிவிக்க வேண்டாம். சென்ற முறை நாம் தோற்றுப் போக அதுவும் ஒரு காரணம் என்று தெரிவித்திருக்கின்றார். அந்த சமயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் எழுந்து, நாம் ஆட்சிக்கு வராவிட்டால் பரவாயில்லை … Read more

ராணுவத்தையும் விட்டுவைக்காத திமுக! கொந்தளிக்கும் பொதுமக்கள்!

ராணுவத்தையும் விட்டுவைக்காத திமுக! கொந்தளிக்கும் பொதுமக்கள்!

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் காணொளியில், இந்திய வரைபடத்தின் பாகங்கள் அனைத்தும் ஒரு நிறத்திலும், பாகிஸ்தான், மற்றும் சீனா, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒரு நிறத்திலும் வெளிப்படையாக காட்டப்பட்டு இருக்கின்றது, என்று குறிப்பிட்டிருக்கின்றார். உதயநிதி வெளியிட்டிருக்கும் அந்த காணொளியானது நாட்டுடைய ஒருமைப்பாட்டையும், மாண்பையும், இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்டிருப்பது ,தேசத்துரோக செயலாகும். காஷ்மீரில் அனுதினமும் பாடுபட்டு நம்முடைய நாட்டை பாதுகாத்து வரும் ராணுவ வீரர்கள் ஆன நம் சகோதரர்களையும், காஷ்மீருக்காக உயிர் … Read more