வாட்ஸ் ஆப் மூலம் மாணவிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்! அதிரடி காட்டிய பள்ளி கல்வி துறை!
வாட்ஸ் ஆப் மூலம் மாணவிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்! அதிரடி காட்டிய பள்ளி கல்வி துறை! புதுக்கோட்டையில் இருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் மறுப்பின் மருப்பினி ரோட்டில் எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவிக்கு அந்த வகுப்பின் ஆசிரியர் சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் காரணமாக அந்த மாணவியின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் ஆசிரியர் குறித்து புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆசிரியர் சண்முகநாதனை பணி … Read more