மருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர்! எதிர்பார்த்தது போலவே தமிழர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம்
மருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர்! எதிர்பார்த்தது போலவே தமிழர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம் சென்னை அண்ணா பல்கலைகழகத் துணை வேந்தராக வெளிமாநிலத்தை சேர்ந்தவரான சுரப்பா அவர்களை நியமிக்கும் போதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இது குறித்து எச்சரிக்கும் விதமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் எச்சரிக்கை செய்தது போலவே புதியதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தரின் செயல்பாடுகளும் உள்ளன. வெளி மாநிலத்தவர்களுக்கும் துணை வேந்தருக்கு நெருக்கமானவர்களுக்கும் சாதகமாக செயல்பட்டு வருவதாக … Read more