மக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்!
மக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்! இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனங்கள் இணைத்து கூட்டாக உருவாக்கிய மருந்துதான் கொரோனா தடுப்பூசி. இந்த மருந்து தான் இந்தியாவில் புனேவில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து சந்தைக்கு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி இந்திய அரசின் தடுப்பூசித் திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் போலி தடுப்பூசி நடமாட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக … Read more