நான் சொல்றேன் எழுதி வச்சுக்கங்க அது நிச்சயமா நடக்கும்! அமைச்சர் பரபரப்பு பேச்சு!

நான் சொல்றேன் எழுதி வச்சுக்கங்க அது நிச்சயமா நடக்கும்! அமைச்சர் பரபரப்பு பேச்சு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஆம்பூர், வாணியம்பாடி, உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம், பேரூராட்சிகள் போன்ற பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நகராட்சியில் இருக்கின்ற 36 வார்டுகளிலும், திமுக போட்டியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அரசியல் கட்சி என்றால் ஆசைப்பட வேண்டும் அதில் எந்தவிதமான தவறும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். ஆனாலும் கூட கடமை, கண்ணியம், … Read more