விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து அடுத்த தலைவலி ஆரம்பித்தது மத்திய அரசுக்கு! என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி!

விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து அடுத்த தலைவலி ஆரம்பித்தது மத்திய அரசுக்கு! என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி!

நாடுமுழுவதும் இருக்கின்ற மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் பிப்ரவரி 3ஆம் தேதியான நாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக மின் வாரிய தொழிற்சங்கத்தினர் தெரிவித்திருக்கிற செய்தி ஒன்றில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து சென்ற இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் அனைவரும் போராடி வருகிறார்கள். அதேபோல மின்சார திருத்தச்சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். ஆனாலும் அதனை மத்திய அரசு பெரிதாக … Read more