இவர்களுக்கெல்லாம் ஆப்சென்ட் போடப்படும்:! அண்ணா யுனிவர்சிட்டி வைத்த செக்! அதிர்ச்சியில் இறுதியாண்டு மாணவர்கள்!

இவர்களுக்கெல்லாம் ஆப்சென்ட் போடப்படும்:! அண்ணா யுனிவர்சிட்டி வைத்த செக்! அதிர்ச்சியில் இறுதியாண்டு மாணவர்கள்! கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகள் முடக்கபட்டிருக்கும் நிலையில்,அனைத்து பள்ளி பொதுத் தேர்வுகள், இறுதியாண்டை தவிர்த்து அனைத்து கல்லூரி பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.ஆனால் கல்லூரி இறுதி பருவத்தேர்வு நடத்தியே ஆகவேண்டும் என்று யுஜிசி அமைப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை … Read more