பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட உடல்கள்! மக்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Bodies buried by terrorists! What a pity for the people!

பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட உடல்கள்! மக்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ஈராக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திய இந்த பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்பட நாடுகளின் அதிரடி தாக்குதல்களால் தோற்கடிக்கப்பட்டது. இதற்கிடையில் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திய ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் ஈராக் இருந்தபோது நூற்றுக்கணக்கான மக்களை கொன்று புதைத்தது தெரிய வந்தது. அவ்வாறு புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் தற்போது மிகப்பெரிய அளவில் கண்டுடெடுக்கப்பட்டு … Read more