ஆபத்தில் இருக்கும் ஒருநாள் கிரிக்கெட்! முன்னாள் பயிற்சியாளர் பேட்டி!!
ஆபத்தில் இருக்கும் ஒருநாள் கிரிக்கெட்… முன்னாள் பயிற்சியாளர் பேட்டி… ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆபத்தில் உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அவர்கள் கூறியுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி என்பது 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியாகும். தற்போது உலகம் முழுவதும் ஒருநாள் கிரிக்கெட் போட்கள் நடப்பது குறைந்து டி20 போட்டிகள் அதாவது 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடப்பது அதிகமாகின்றது. அதுவும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் … Read more