இதிலும் போலி ஆவணங்களா? அதிர்ச்சி அடைந்த போலீசார்!

Fake documents in this too? Shocked cops!

இதிலும் போலி ஆவணங்களா? அதிர்ச்சி அடைந்த போலீசார்! கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்திலும், பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிமாநிலங்களிலிருந்து உத்தரகாண்ட் வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது. தற்போது கோடை வெப்பம் அதிகரித்து வருவதாலும், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் போலி ஆவணங்கள் … Read more