டெல்லி போராட்ட களத்தில் புகுந்த பயங்கரவாதிகள்! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!
டெல்லியில் எழுச்சியுடன் நடந்து வரும் விவசாயிகள் உடைய போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாக அவர்கள் வன்முறையை நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாகவும், எந்த நேரத்திலும் போராட்டக்களத்தில் கலவரம் உருவாகலாம் எனவும் மத்திய அரசு எச்சரித்து இருக்கின்றது இது நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்து இருக்கின்றது. மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது இது விவசாயிகளுக்கு எதிரான மசோதா என்று தெரிவித்து இந்த சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி … Read more