தருமபுரி அருகே தேங்கிய மழைநீர்! 60 அடி கிணற்றுக்குள் விழுந்த கார்! குடும்பத்தை சிதைத்த விபத்து!
தருமபுரி அருகே தேங்கிய மழைநீர்! 60 அடி கிணற்றுக்குள் விழுந்த கார்! குடும்பத்தை சிதைத்த விபத்து! தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே பொன்னேரி என்ற இடத்தில் விவசாய கிணற்றுக்குள் விழுந்ததன் காரணமாக ஒரு குடும்பமே சிதைந்து விட்டது. அதில் தந்தை மற்றும் மகள் பரிதாபமாக பலியாகிவிட்டனர். தாய் நீந்தி மேலே வந்து உயிர் தப்பிவிட்டார். கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு லிங்கா நகரை சேர்ந்தவர் வீரா. 42 வயதான இவர் அதே பகுதியில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக … Read more