குழந்தையை மீட்க சென்று கிணற்றில் விழுந்த மக்கள்! அரசு தீவிர பணி!
குழந்தையை மீட்க சென்று கிணற்றில் விழுந்த மக்கள்! அரசு தீவிர பணி! மத்திய பிரதேச மாநிலத்தில் விதிஷா மாவட்டத்தில், உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில், குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது. அந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்தனர். அப்போது கிணற்றின் சுற்றுச் சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதன் காரணமாக இடிந்து விழுந்தது. அதனால் கிணற்றை ஒட்டி சுற்றி நின்று கொண்டு இருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாக … Read more