நாட்டு வெடிகுண்டுடன் சென்ற தந்தை! அதன் காரணமாக உயிரிழந்த 7 வயது மகன்!
நாட்டு வெடிகுண்டு தயாரித்த தந்தை! அதன் காரணமாக உயிரிழந்த 7 வயது மகன்! புதுச்சேரி அருகே நாட்டு பட்டாசுகள் உடன், மகனையும் மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்து வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, அதன் காரணமாக தந்தை மகன் இருவரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். புதுவை அரியாங்குப்பம் காக்காயன்தோப்பை சேர்ந்தவர் கலைநேசன். 37 வயதான இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பகுதியை சேர்ந்த ரூபனாவுக்கும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் … Read more