கனவில் வந்து பெண் பேய் மிரட்டியதால் முதல் நிலை காவலர் செய்த செயல்! பதைபதைத்த மனைவி!
கனவில் வந்து பெண் பேய் மிரட்டியதால் முதல் நிலை காவலர் செய்த செயல்! பதைபதைத்த மனைவி! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு காவலர் கனவில் வந்து பேய் பயமுறுத்தியதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவர் கடலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் முதல் நிலை காவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விஷ்ணு ப்ரியா என்ற … Read more