நாடாளுமன்றத்தை நோக்கி பயணித்த விவசாயிகள்! ஜந்தர் மந்தரில் களைகட்டிய போராட்டம்!

Farmers on their way to Parliament! Weedy struggle at Jantar Mantar!

நாடாளுமன்றத்தை நோக்கி பயணித்த விவசாயிகள்! ஜந்தர் மந்தரில் களைகட்டிய போராட்டம்! மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10 க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற … Read more

தூங்கிய 2 வயது குழந்தையை கடித்த நாய்கள்! பதறிய பெற்றோர்!

Dogs that bit a sleeping 2 year old baby! Relaxing parents!

தூங்கிய 2 வயது குழந்தையை கடித்த நாய்கள்! பதறிய பெற்றோர்! தார்வார் அருகே நாவலூர் ரயில் நிலையம் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த விவசாய நிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இருந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாய கூலி வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் அந்த ரயில் நிலையம் அருகே குடிசை அமைத்து தங்கியுள்ளனர். அந்த விவசாய நிலத்தில் ராய்ச்சூர் மாவட்டம் லிங்சுகூர் பகுதியைச் … Read more

விவசாயிகளுக்கும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல் வாகனங்கள் உடைப்பு

Conflict between farmers and BJP volunteers! Vehicles breakdown!

விவசாயிகளுக்கும், பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல்! வாகனங்கள் உடைப்பு! மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களுக்கு பயன்படாத வகையிலேயே இருக்கிறது. இது நமக்கு வேதனை அளித்தாலும் இதுவே உண்மை. மத்திய அரசு எப்போதும் பெரும் தொழிலதிபர்களுக்கு உதவி புரியும் வகையிலேயே இருக்கும். கடந்த வருடங்களில் தமிழக விவசாயிகள் பலர் தலைநகரில் எவ்வளவோ போராட்டங்களை மேற்கொண்டும் பிரதமர் மோடிஜி அவர்களை திரும்பி கூட பார்க்காத முடியாத அளவுக்கு அதிக அளவு வேளை பளுவில் இருந்தார். … Read more