காஞ்சீபுரத்தில் கிடைத்த அதிசயம்! புராண காலத்தில் ராமர் பயன்படுத்தியதோ?

காஞ்சீபுரத்தில் கிடைத்த அதிசயம்! புராண காலத்தில் ராமர் பயன்படுத்தியதோ? காஞ்சிபுரத்தில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கோயில் குளத்தில் தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் ஒன்றை எடுத்து அதை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார். நாம் பழங்காலத்தில் ராமாயணத்தில் ராவணனிடம் இருந்து சீதையை மீட்பதற்காகவும், ராமர் இலங்கைக்கு செல்லவும், ராமநாதபுரம் சேதுக் கரையில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முடிவு செய்தார். அப்போது ராமர், வானர பரிவாரங்களுடன் சென்று அந்த பாலத்தை கட்டியதாக … Read more