மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி!
மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி! கொரோனாவின் இரண்டாம் அலையினால் தமிழகம் மட்டும் இன்றி அனைத்து மாநிலங்களும், மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.தொற்றின் காரணமாக அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும், மத்திய, மாநில அரசுகள் வலியுருத்தி வருகின்றன. தற்போது முழு ஊரடங்கின் மூலம் தமிழகத்தில் சிறிதளவு குறைந்துள்ளது.எனினும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் தொற்றுக்கு சிகிச்சை … Read more