தோழிக்கு உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்தினர் செய்த படுகொலை!

தோழிக்கு உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்தினர் செய்த படுகொலை! தஞ்சாவூர் அருகே திருப்பனந்தாள் சிவபுரனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். டேவிட் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 12 ம் தேதி  வங்கிக்கு சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதன் காரணமாக அனிதாவின் குடும்பத்தினர் அனிதாவை எங்கு தேடியும் காணாத காரணத்தினால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் புகாரை பதிவு … Read more