குற்றத்தை ஒப்புக்கொள்ளாத அரசு ஊழியர்! சிறுநீர் குடிக்க வைத்த போலீஸ்! கோர்ட் செய்த அதிரடி!

Government employee who does not plead guilty! The police who made me drink urine! Court Action!

குற்றத்தை ஒப்புக்கொள்ளாத அரசு ஊழியர்! சிறுநீர் குடிக்க வைத்த போலீஸ்! கோர்ட் செய்த அதிரடி! அரசு ஊழியர் ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிக்மகளூரு மாவட்டம் மூடிகேரே தாலுகாவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அர்ஜுன். இவர் கடந்த மே மாதம் பத்தாம் தேதி ஒரு வழக்கில் உண்மையை ஒத்துக் கொள்ளும்படி கிருகுந்தா கிராம பஞ்சாயத்து ஊழியர் ஒருவரிடம் வற்புறுத்தி … Read more

கொரோனாவால் உயிர் இழந்த ஊழியருக்கு உதவி தொகை! அரசு அதிரடி!

Government action for the employee who lost his life due to corona!

கொரோனாவால் உயிர் இழந்த ஊழியருக்கு உதவி தொகை! அரசு அதிரடி! கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு நெருக்கடிகளை தந்து வருகிறது.இதன் காரணமாக பல முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், அரசு ஊழியர்கள், திரை துறையினர் என பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல தரப்பு மக்களும், கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகளவு பாதிப்பை … Read more