பெங்களூரு அணியை மோசமாக கலாய்த்த கௌதம் கம்பீர்! உச்சகட்ட கோபத்தில் விராட் கோலி!

ஐபிஎல் ஆர்சிபி அணி எப்போதுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி இல்லாத அணி என கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்து வருகின்றார். இதுவரையில் நடந்த ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை கூட கோப்பையை நின்றுவிடாது அணி பெங்களூரு அணி தான். எப்போதும் போல இந்த சீசனில் ஆவது கோப்பையை வென்று விடலாம் என்ற முனைப்பில் விளையாட தொடங்கியது பெங்களூரில் ஆனால் இந்த சீசனிலும் தொடரை விட்டு வெளியேறும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது பெங்களூரு அணி. ஐதராபாத் சன் … Read more