நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்!
நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்! பாலிவுட்டில் ஒரு நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக நடிகர் மற்றும் நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வருவதன் காரணமாக தெலுங்கு திரை உலகிலும் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக பல புகார்கள் வந்தது. அதை அடுத்து தெலுங்கானா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2017 ஆம் ஆண்டு சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் … Read more