தப்பித்து விடுவாரா ஹேமந்த்? காரணம் அரசியல் தலையீடு?
சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விசாரணைகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து சித்ரா விவகாரத்தில் அமைச்சர்களின் மகன்கள் என்ற தலைப்பிலே செய்தித்தாள்களில் செய்திகள் உலா வரத் தொடங்கின அந்த செய்திகளில் சித்ராவின் கணவன் ஹேமந்த் பற்றியும் அவருடைய கடந்தகால விவரங்கள் தொடர்பாகவும் விரிவாக விளக்கப்பட்டு இருந்தது அந்த தகவலை வலுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் விசாரணையில் இருந்தவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய குழுவே போராடிக் கொண்டே இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள் காவல்துறையினரின் வட்டாரத்தில். சித்ராவின் கணவர் … Read more