பழைய பண்டமாற்று முறையை மீட்டெடுத்த கடைகாரர்! காரணம் இதுதானாம்!

The shopkeeper who restored the old barter system! This is the reason!

பழைய பண்டமாற்று முறையை மீட்டெடுத்த கடைகாரர்! காரணம் இதுதானாம்! தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளாவில் கடந்த 15 முதல் 20 நாட்கள் ஆகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. அதனால் காய்கறிகளின் விளைச்சல் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. அதனால் அனைத்து இடங்களிலுமே காய்கறி, தக்காளி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் பொதுமக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம் அடைந்து உள்ளது. அதிலும் முக்கியமாக தக்காளி ஒரு கிலோ 150 வரை விற்கப்படுகிறது. மற்ற காய்கள் … Read more