இந்திய தேசத்தின் இரும்பு மனிதரை உருவாக்கிய இரும்பு பெண்மணி!
ஒரு பெண்ணாக ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்கி அந்த குழந்தையின் வாழ்வில் அந்த குழந்தைக்கு அனைத்தையும் கிடைக்கச் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல, அப்படி செய்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். அந்த விதத்தில் தன்னுடைய வாழ்வின் மிகப்பெரிய தூண் என்றும், தன்னுடைய முயற்சிகளில் முக்கிய பங்காற்றி வருபவர் என்றும், தன்னுடைய தாய் தொடர்பாக பல இடங்களில் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் தன்னுடைய 100வது வயதை எட்டியிருக்கிறார் இதனை தொடர்ந்து அவரை … Read more