அணியின் வெற்றிக்கு வித்திட்ட இரண்டுபேர்! ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த சென்னை அணி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய தினம் நடந்த நாற்பத்தி நான்காவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், நேருக்கு நேர் சந்தித்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இருந்தார். இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் சாகா உள்ளிட்டோர் களமிறங்கி இருந்த … Read more