ஐசிஐசிஐ வங்கியில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவரா நீங்கள் இத கொஞ்சம் படிங்க
ஐசிஐசிஐ வங்கி தனது கட்டண முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும். NEFT, RTGS,UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டண முறைகளை ரத்து செய்திருந்தது. சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டிருந்த அறிவிப்பு ஒன்றில், ஐசிஐசிஐ வங்கிக் கிளைகளில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருக்கிறது. தங்களது கணக்கில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் மட்டுமே இக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே … Read more