தலீபான்கள் சட்ட விரோதமான செயலை செய்கின்றனர்! – அகமது மசூத்!
தலீபான்கள் சட்ட விரோதமான செயலை செய்கின்றனர்! – அகமது மசூத்! ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், பஞ்ச்ஷீர் பகுதி மட்டும் இன்னும் தலிபான்களை எதிர்த்து வலுவோடு போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஒட்டு மொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் தலிபான்கள் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இதனிடையே இந்நிலையிலும் இடைக்கால … Read more