அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி! இலங்கைக்கு பாய் பாய் சொன்ன இந்தியா !!

அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி! இலங்கைக்கு பாய் பாய் சொன்ன இந்தியா நேற்று(நவம்பர்2) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லாக் சுற்றில் இலங்கையை அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதி பெட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று(நவம்பர்2) மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய இந்திய அணியின் … Read more

அவருடைய ஓய்வுக்கு பிறகு இந்த பிரச்சனை இன்னும் முடியவில்லை… இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி…

  அவருடைய ஓய்வுக்கு பிறகு இந்த பிரச்சனை இன்னும் முடியவில்லை… இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி…   இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவரின் ஓயீவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டில் இந்த ஒரு பிரச்சனை மட்டும் இன்னும் முடியாமல் இருக்கின்றது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.   அதாவது இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியில் 4வது இடத்தில் விளையாடக் … Read more