சீனாவுடன் போரிட்ட இந்தோ-திபெத் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரியுமா? இதுதான் வீர பதக்கங்களாம்!
சீனாவுடன் போரிட்ட இந்தோ-திபெத் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரியுமா? இதுதான் வீர பதக்கங்களாம்! லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படையினர் இடையே கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் பயங்கர மோதல் ஏற்பட்டது. சீனா நடத்திய காட்டுமிராண்டி தனமான தாக்குதலில் நமது படை வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த மோதலின் போது சீன படையினரை எதிர்த்து இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினர் மிகவும் … Read more