ஈராக்கில் அதிகமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம்! அதிரடி முடிவெடுத்த ஈராக் ராணுவம்!

ஈராக்கில் அதிகமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம்! அதிரடி முடிவெடுத்த ஈராக் ராணுவம்!

சென்ற 2014ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் பயங்கரவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்தார்கள். இதனால் பல உலக நாடுகள் தங்களுடைய ராணுவங்களை உஷார்ப்படுத்தின, அதோடு ராணுவ பலத்தையும், ஆயுத பலத்தையும், அதிகப்படுத்த தொடங்கினார்கள். இதே போன்று இந்தியாவும் தன்னுடைய ராணுவ மற்றும் ஆயுத பலத்தை அதிகப்படுத்த தொடங்கியது. மேலும் பல்வேறு வல்லரசு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் வேலையிலும் இறங்கியது மத்திய அரசு. இந்த நிலையில் ஈராக்கில் மிகக் கடுமையான ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் … Read more

மருத்துவமனையில் நடந்த பயங்கர தீ விபத்து! 58 பேர் உடல் கருகிய பரிதாபம்!

Terrible fire accident at the hospital! 58 people burned to death!

மருத்துவமனையில் நடந்த பயங்கர தீ விபத்து! 58 பேர் உடல் கருகிய பரிதாபம்! மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸால் மிகவும் மோசமான பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஈராக் இப்போது திகழ்கிறது. அங்கு இதுவரை 14 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆண்டுகால உள்நாட்டு போர் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றின் காரணமாக சுகாதார அமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. … Read more