ஆந்திராவில் கள்ளச்சரயம் ஜெகன் மோகன் எடுத்த அதிரடி நடவடிக்கை! கதறும் சமூக விரோதிகள்!

ஆந்திர மாநிலத்தில் போதை பொருட்களின் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது என பொதுவாக பேச்சு எழுந்து வருகிறது.இது பல வருடங்களாகவே நீடித்து வருகிறது அங்கு கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு மிக எளிதில் கிடைத்து விடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக மதுபானங்களை முழுமையாக தடை செய்யும் விதமாக அந்த மாநிலத்தில் டாஸ்மாக்கை முழுமையாக தடை செய்தது … Read more

விபத்தில் உயிரிழந்த தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிக்கு நிவாரண தொகையாக ஆந்திர அரசு அறிவித்த 50 லட்சம்!

Andhra Pradesh announces Rs 50 lakh relief for security personnel killed in accident

விபத்தில் உயிரிழந்த தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிக்கு நிவாரண தொகையாக ஆந்திர அரசு அறிவித்த 50 லட்சம்! நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் காட்டேரி பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 11 ராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அதன் காரணமாக … Read more

அனாதை குழந்தைகளின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிய சூப்பர் முதலமைச்சர்!

இந்தியாவில் நோய்த்தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை அதன் காரணமாக, தற்சமயம் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த நோய்த்தொற்று பரவல் சற்று குறைந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை விட இந்த நோயினால் பாதிக்கப்பட்டு … Read more