இஸ்ரேல் போலீசார் செய்த செயல்! வன்மையாக கண்டித்த பாலஸ்தீன அரசு!
இஸ்ரேல் போலீசார் செய்த செயல்! வன்மையாக கண்டித்த பாலஸ்தீன அரசு! சர்ச்சைக்குரிய பகுதிகளான மேற்கு கரைப் பகுதி மற்றும் ஜெருசலேம் நகரங்கள் எங்களுக்கு தான் சொந்தம் என்பதில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இரண்டு நாடுகளும் மிகவும் பிடிவாதமாக இருக்கின்றன. அதற்காக அந்த நாடுகளுக்கு இடையில் அடிக்கடி கடுமையான மோதல்களும் தொடர்ந்து வருகின்றன. மேற்கு கரைப் பகுதி மற்றும் ஜெருசலேம் நகரில் உள்ள பாலஸ்தீனர்கள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் போது நிகழும் வன்முறைகளில் இஸ்ரேல் ராணுவ … Read more