காபூலில் இருந்து ஒரே நாளில் இத்தனை பேர் வெளியேற்றமா? வெள்ளை மாளிகை சொன்ன செய்தி!
காபூலில் இருந்து ஒரே நாளில் இத்தனை பேர் வெளியேற்றமா? வெள்ளை மாளிகை சொன்ன செய்தி! ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக நீண்டகாலமாக போராடி தலிபான்கள் தற்போது வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் நாடே அச்சம் கொண்டுள்ளது. ஆனால் அவர்களோ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நாங்களும் மனிதர்கள் தான். கொஞ்சம் சட்ட திட்டங்களை மதித்து நடங்கள் அவ்வளவுதான் என்று சொல்கிறார்கள். ஆனால் அது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. தற்போது ஆப்கனை கைப்பற்றி உள்ளதால் தங்கள் நாட்டு … Read more